இராணுவ வீரரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Published By: J.G.Stephan

27 Mar, 2019 | 03:47 PM
image

(ஆர்.விதுஷா)

குருவிட்ட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிசாருக்கு நேற்று செவ்வாய்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாமின் தங்குமிடத்தின் கூரை பகுதியில், குறித்த உயிரிழந்த இராணுவவீரர் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 34 வயதுடைய கம்புருபிட்டிய  பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் , சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32