கண்டியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றி வளைப்பில் போதை மாத்திரை விநியோக மோசடி தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய போதை மாத்திரை விநியோகம் தொடர்பில் 37 வயதுடைய நபர் ஒருவரை நேற்று கண்டியில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 542 போதை மாத்திரைகள் மற்றும் 865 கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும் கைது செய்த நபரிடமிருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM