நாடுகடத்தப்பட்ட அமல் பெரேரா, நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை

Published By: Daya

27 Mar, 2019 | 10:44 AM
image

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இவ்வாறு பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட மூவரிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாக்கந்துரே மதூஸுடன் கைதுசெய்யப்பட்ட சிங்கள மொழி பாடகரான அமல் பெரேரா, அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோர் டுபாயில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 5  ஆம் திகதி டுபாயில் வைத்து மாகந்துரே மதூஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்ததின வைபவமொன்றின் போது மாகந்துரே மதூஷுடன் சிங்களப் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகனான நதீமல் பெரேரா உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44