(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
யானை, மனிதன் பிரச்சினையால் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதுடன் 319 யானைகள் பழியாகியுள்ளன. மின்சார வேலி அமைப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் 25வீதமான விவசாய நிலங்களை யானைகளே அழித்து விடுகின்றன. இதனால் விவசாயத்தினால் எமக்கு கிடைத்துவந்த மொத்த தேசிய உற்பத்தியான 40 வீதம் தற்போது 5 வீதமாக குறைவடைந்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM