"புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தினூடாக மக்களின் குரலை அடக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்"

Published By: Vishnu

26 Mar, 2019 | 05:15 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயற்சிக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல. மாறாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே இதுவாகும் என வியத்மக அமைப்பின் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார்.

மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்ப இவ்வாறு ஒரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரித்து, எழுந்துவரும் மக்கள் குரலை அடக்குவதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

வியத்மக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50