காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி!

Published By: Daya

26 Mar, 2019 | 04:19 PM
image

காஞ்சிபுரம் ஸ்ரீபெரம்பதூர் பகுதியில் இன்று செவ்வாயக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்ட 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழிந்துள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்டதாலேயே குறித்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையுடன் 2 மகன்களும், அதேநேரம் அவர்களைக் காப்பாற்ற முற்பட்ட மூவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரம்பதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17