காஞ்சிபுரம் ஸ்ரீபெரம்பதூர் பகுதியில் இன்று செவ்வாயக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்ட 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழிந்துள்ளனர்.
பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்டதாலேயே குறித்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையுடன் 2 மகன்களும், அதேநேரம் அவர்களைக் காப்பாற்ற முற்பட்ட மூவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரம்பதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM