அம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிக்க ஓமான் இணக்கம்

Published By: Vishnu

26 Mar, 2019 | 04:15 PM
image

(நா.தினுஷா) 

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக துணை தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓமான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கும் நிலையில் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த அசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து உற்பத்தி நிலையங்களினால் கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்ட நிர்மாணிங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. 

மாறாக மஹிந்த அரசாங்கத்தினால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வருமானத்தை அதிகப்பதற்கான ஒரு மாற்று வழிமுறையாகவே அம்பாந்தோட்டையில் இவை அமையப்பெறும். 

தற்போது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருமானம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த எரிப்பொருள் சத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் ஏற்றுமதி பொருளாதாரத்தின் வருமானத்தை மேலும் 7 பில்லியன்  டொலர்களாக அதிகரிக்க கூடியதாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22