தலைமன்னாரில் சட்ட விரோத பீடி இலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

Published By: R. Kalaichelvan

26 Mar, 2019 | 04:05 PM
image

தலைமன்னார் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் ஆதாம்பாலம் 5ஆம் திட்டியில் நேற்று 78கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதியினைக் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று தலைமன்னார் பொலிசாருக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் ஆதாம்பாலத்தின் 5ஆம் திட்டியில் கைவிடப்பட்ட நிலையில் பீடி இலை பொதிகள் காணப்பட்டுள்ளது. 

இதன் நிறை 78கிலோ கிராம்முடையதாக காணப்படுகின்றது. சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47