போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

26 Mar, 2019 | 12:11 PM
image

பொலன்னறுவைப் பகுதியில் 500 ரூபாய் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாபார நிலையமொன்றில் போலி நாணயத்தாளை கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலன்னறுவை - கணன்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59