மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

26 Mar, 2019 | 10:32 AM
image

சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர்  மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

மருதனார் மடம் சந்தையில் நேற்றையதினம் மரக்கறிகளை வாங்கிக்கொண்டு குறித்த முதியவர் உடுவில் மானிப்பாய் வீதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ,வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாரவூர்தி ஒன்றினை முதியவர் முந்தி செல்ல முற்பட்ட போது ,பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியது. 

குறித்த விபத்தில் முதியவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51