மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 3 மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நாளைய தினம் ஆகக்கூடிய வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM