"அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் உரிமைகளை பறிக்கும் ஐ.தே.க." 

Published By: Vishnu

25 Mar, 2019 | 10:16 PM
image

(நா.தினுஷா) 

நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி ஐக்கிய தேசிய கட்சி மக்களின் உரிமைகளை பறித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் வீழ்ச்சியினையே சந்தித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரையில் ஒரு மெகாவோட் மின்சாரத்தைகூட சேகரிப்பதற்கான எவ்வித வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. 

இந்த அரசாங்கம் இயலாமையுடையது. மக்களின் வாழ்வை இருண் டயுகத்துக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது. ஆதலால் மின்வெட்டு நடவடிக்கை அரசாங்கத்துக்கு  ஆருதலாகவே அமையும். ஆனால் கடந்த ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01