மாமுனை பளை வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை 

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 10:14 PM
image

வடமராட்சி கிழக்கு மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடாக பளை செல்லு பாதையை பாதுகாப்பான பாதையாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு மாமுனையிலிருந்து பளை செலவதற்க்கு இக் குறுக்கு வீதியால் ஆறு கிலோ மீட்டர் தூரமே உள்ள நிலையில் தற்போது மருதங்கேணி புதுக்காடு ஊடாக பளை செல்வதற்கு 13  km தூரம் அதிக மாக செல்ல வேண்டியுள்ளதாகவும் இயற்கை அனர்த்தம் ஏதாவது ஏற்படும் பட்சத்தில் குறித்த மாமுனை பளை வீதி அவசர வெளியேற்ற பாதையாக பயன்படுத்த முடியுமெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மீன் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தமது பொருட்கள் உரிய காலத்தில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிப்பதுடன் இம் மாமுனை பளை வீதியை சம்மந்தப்பட்டவர்கள் உரிய கவனமெடுத்து சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31