கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம் ; பல ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவு !

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 08:37 PM
image

முல்லைத்தீவு - செம்மலை, புளியமுனை கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு  யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்ததில் பல ஏக்கர் விவசாய நிலங்கள்  அழிவடைத்துள்ளதாக பிரதேச மக்கள்  தெரிவித்துள்ளனர் .

மேலும் குறித்த காட்டு யானைகள்  தற்காலிக வீடு ஒன்றினை சேதப்படுத்தியுள்ளதுடன், தென்னை மரங்கள் உள்ளிட்ட விவாசாய வாழ்வாதாரப் பயிர்களையும் அழித்து சேதம் விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

போருக்குப் பின்னர் மிகவும்  நலிவடைந்துள்ள தாம் வாழ்வாதாரமாக விவசாயத்தையே செய்துவருவதாகவும் இவ்வாறு காட்டுயானைகள் அழிவை ஏற்படுத்துவதனால் மிகவும் பின்னடைவுகளை வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர் .

யானை வேலிகளை அமைத்து தமது விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள் ஆவண செய்யவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09