(எம்.எப்.எம்.பஸீர்)
130 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் காலி-அக்குரல பகுதியில் கைதுசெய்யப்பட்ட 09 ஈரான் பிரஜைகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட ட்ரோலர் படகு தொடர்பில் விசாரணை நிறைவடையும் வரை அதனை கொழும்பு துறை முகத்தின் கடற்படையின் ரங்கல இறங்குதுறையில் தடுத்து வைக்கவும் இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM