"மஹிந்தவின் செல்வாக்கை கொண்டு குடும்ப ஆட்சி ஏற்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது"

Published By: Vishnu

25 Mar, 2019 | 03:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்வரும் ஜனாதபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட போவதாக  பொய்யான  வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கட்சி ரீதியில் எவ்வித  தீர்மானமும் இதுவையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.  

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செல்வாக்கினை வைத்துக் கொண்டு அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர்  ஆட்சிக்கு வருவது பொருத்தமற்றது. 

இவ்வாறான   ஆட்சி முறை   ஒருக்கட்டத்தில் மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஜனநாயக   நாட்டில குடும்ப ஆட்சி ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக   கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவது  பொருத்தமற்றது. இவர் மீது எவ்வித தனிப்பட்ட பிணக்கும் கிடையாது. ஒரு நாட்டு தலைவர் ஒட்டுமொத்த மக்களின் நல்ல அபிப்ராயங்களையும் பெற்றவராக காணப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வாறான அபிப்ராயங்கள் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றதா என்பது சந்தேகமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33