பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்பிலேயே பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி உள்ளிட்ட பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் நிறுவனத்தின் 3பணிப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-=
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM