மத்திய மாகாண ஆளுநரை சந்தித்த மலேசியா உயர் ஸ்தானிகர்

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 12:05 PM
image

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மலேசியா உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இதன்போது கண்டி நகர் அபிவிருத்தி தொடர்பான பல வேலைத்திட்டங்கள் பற்றியும் கைத்தொழில் செய்வோருக்கான விஷேட செயலமர்வு பற்றியும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இக்கலந்துரையால் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர், 

மலேசியா உயர் ஸ்தானிகர் ரயிலில் கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் இலங்கையின் மத்திய மாகாண இயற்கை அழகை கண்டு இப்பகுதியில் சுற்றுலா துறை மேம்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளதாகவும் அத்துடன் இலங்கை மலேசியா உறவு மேம்படுத்த மலேசியா நாட்டுடன் இணைந்து சுற்றுலா துறை அபிருத்திக்காக ஒரு விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தால் மலேசியா முதலீட்டாளர்கள் கண்டி நகரில் தமது முதலீடுகளை செய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இதன் போது மலேசியா உயர் ஸ்தானிகர் மற்றும் கலந்து கொண்ட மலேசியா அதிகாரிகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13