ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ; 10 பேர் சிக்கினர்

Published By: Vishnu

24 Mar, 2019 | 12:07 PM
image

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஜேர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாகாணங்களில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்பேதே மேற்படி 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08