சிவனொளிபாதமலைக்கு யாத்திரியாக சென்றவர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

24 Mar, 2019 | 11:52 AM
image

சிவனொளிபாதமலைக்கு மொனராகலை பகுதியில் இருந்து சென்ற யாத்திரி ஒருவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக  இறந்துள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

இவ்வாறு இறந்தவர் மொனராகலை பகுதியை சேர்ந்த 63 வயதுடையர் ஆவார்.

குறித்த நபர் மலை உச்சிக்கு செல்லும் போது சுகவீனமுற்றதால் நல்லத்தண்ணி பொலிஸ் அதிகாரிகளும் உறவினர்களும் இணைந்து அடிவாரத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லும் வழியில் மரணித்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆகவே முதியோர் மற்றும் நோய்யாளர்கள் மிகுந்த கவனத்துடன் சிவனொளிபாத மலைக்கு வருகை தருமாறு பொலிஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15