எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது

Published By: Digital Desk 4

24 Mar, 2019 | 08:19 AM
image

எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை நேற்று நெடுந்தீவுப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த  மீனவர்கள் நேற்று தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து  மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதோடு  இரண்டு விசைபடகுகளையும் கைப்பற்றி காங்கேசன்துறை கடற்படைமுகாமில் வைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  மீனவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04