எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை நேற்று நெடுந்தீவுப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதோடு இரண்டு விசைபடகுகளையும் கைப்பற்றி காங்கேசன்துறை கடற்படைமுகாமில் வைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM