இந்திய பொதுத் தேர்தல் அடுத்த (ஏப்ரல்) மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து 7 கட்டங்களாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் 21 மில்லியன் பெண் வாக்காளர்கள், இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் 451 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளீர்க்கப்படவேண்டிய நிலையில், 430 மில்லியன் பெண் வாக்காளர்களே சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையின் சனத்தொகைக்கு இணையான இந்திய பெண் வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM