திஸ்ஸமாராம, சதுன்கமையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி, மனைவியின் தயாரை தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 28 வயதான மனைவி மற்றும் மனைவியின் 54 வயதான தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபர், இராணுவத்திலிருந்து தப்பி சென்ற 28 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்து மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM