மனைவி, மாமியார் கொலை : இராணுவத்தில் இருந்து தப்பியவர் கைது

Published By: Daya

23 Mar, 2019 | 12:53 PM
image

திஸ்ஸமாராம, சதுன்கமையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி, மனைவியின் தயாரை தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 28 வயதான மனைவி மற்றும் மனைவியின் 54 வயதான தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபர், இராணுவத்திலிருந்து தப்பி சென்ற 28 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்து மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08