ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால், புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கு ஆதாயம் அளிக்கும் நல் வாய்ப்புக்ளை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில் மேற்படி அமைச்சினால் புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் நேற்றும் இன்றும் மட்டக்களப்புக் கச்சேரியில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றன.
அமைச்சின் அதிகாரிகள் நேரடியாகக் கலந்து கொண்டு நேர்புகத் தேர்வுகளை நடத்தினர். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM