சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டர்கள் கைது

Published By: R. Kalaichelvan

22 Mar, 2019 | 03:36 PM
image

பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்துள்ளதோடு,அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இச்சம்பவம் நேற்றைய தினம் பொகவந்தலாவ கொட்டியாகலை,தெரேசியா போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலா,பலாங்கொட இரத்தினபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாபகுதியிலே இந்த சட்டவிரோ மாணிக்கக்கல் அகழ்வினை மேற்கொண்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட 10 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய  நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14