(நா.தினுஷா)
பொது அணியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வாறான வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் நிச்சியமாக வெற்றிக்கொள்ள போவதில்லை எனத் தெரிவித்த நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கோத்தபாய ராஜபக்ஷவால் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழர்கள் அவருக்கு ஆதரவினை வழங்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் விருப்பினை பெற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரையே நாங்கள் இம்முறை வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM