சூரியச சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அனுமதிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருவதாக சூரிய சக்தி தொழில் துறை சங்கத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சூரியசக்தி மூலமான மின் பிறப்பாக்கியை அமைப்பதற்கு 3 வருடங்களாக 300 மூதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 650 விண்ணப்பங்களை இலங்கை மின்சார சபை பரீசீலிக்காமல் இருப்பதுடன், அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
ஆகவே அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்வுகளை பெற்றுதருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM