40-1 நிறைவேற்றத்தின்போது இலங்கையின் வாக்குறுதி 

Published By: Rajeeban

21 Mar, 2019 | 09:04 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இந்த பிரேரணை ஊடாக இலங்கை  வெளிக்காட்டிய   முன்னேற்றங்களுக்கு  சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.    பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். 

ஜெனிவா  மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டபோது   உரையாற்றுகையிலேயே  அமைச்சர் திலக்  மாரப்பன  இதனை குறிப்பிட்டார். 

இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். அத்துடன்  உறுப்பு நாடுகளுக்கும் பிரேரணையை தயாரித்த நாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58