"சமுர்த்தி நிவாரணத்தில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும்"

Published By: Vishnu

21 Mar, 2019 | 06:33 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் திட்டமிட்டமிட்டிருக்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்குபவர்களில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும் என விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன் சிவனொளிபாதமலையின் பெயரை அகற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும்.

மேலும் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கு மேலதிகமாக விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. இதனூடாக மலையகத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற இந்த அமைச்சினூடாக முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39