பிரதமர் - காஞ்சன விஜயசேகரவுக்கிடையில் சபையில் வாதப் பிரதிவாதம்

Published By: Vishnu

21 Mar, 2019 | 05:29 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சிங்கபூர் மற்றும் ஓமன் அரசாங்கம் இணைந்து இலங்கையில் முன்னெடுக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் காஞ்சன விஜயசேகர எம்.பிக்கும் இடையில் சபையில்  வாத பிரதிவாதம் இடம்பெற்றது. 

ஓமன் அரசாங்கம் இலங்கையில் அவ்வாறான எந்த வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்ற அறிக்கையை விடுத்துள்ளதாக காஞ்சன எம்.பி தெரிவித்தபோது ஓமன் இதில் பிரதான பங்குதாரரே இல்லை என்றார் பிரதமர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50