நீரில் மூழ்கி இருவர் பலி

Published By: Vishnu

21 Mar, 2019 | 02:53 PM
image

(ஆர்.விதுஷா)

அம்பலாங்கொடை, அக்குரல பகுதியிலுள்ள கடற்பரப்பில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மேற்படி  கடற்பரப்பில் சிலர்   நீராடச் சென்றுள்ளனர். இதன்போதே இவர்களில் இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 66, 17 வயதுடைய அக்குரல கஹாவ மற்றும் கரன்தெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51