13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள் ஜெனிவாவில் வலியுறுத்திய இந்தியா 

Published By: Vishnu

20 Mar, 2019 | 07:11 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம்  முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவின் பிரதிநிதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார்.

 

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத்  தொடரில்  இலங்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதிநிதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56