கனடா சார்பில் ஜெனிவாவில் உரையாற்றிய ஹரி ஆனந்த சங்கரி 

Published By: Vishnu

20 Mar, 2019 | 06:53 PM
image

ஐக்கியநாடுகள் மனித  உரிமை  பேரவையில் இன்றைய தினம்  இலங்கை தொடர்பாக நடைபெற்ற  விவாதத்தில்  கனடாவின் சார்பில்   ஹரி ஆனந்த சங்கரி உரையாற்றினார். 

ஹரி ஆனந்த சங்கரி  அந்நாட்டின் பாராளுமன்ற  உறுப்பினர் என்ற வகையில்  கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி   இலங்கை மீதான விவாதத்தில் உரையாற்றினார்.  

அவர்  தனது  உரையில் குறிப்பிடுகையில்;

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். இலங்கை சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டமை,  இழப்பீட்டு அலுவலகம் நியமிக்கப்பட்டமை, என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்றார்.

ஹரி ஆனந்த சங்கரி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரின்  மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58