கனடா சார்பில் ஜெனிவாவில் உரையாற்றிய ஹரி ஆனந்த சங்கரி 

Published By: Vishnu

20 Mar, 2019 | 06:53 PM
image

ஐக்கியநாடுகள் மனித  உரிமை  பேரவையில் இன்றைய தினம்  இலங்கை தொடர்பாக நடைபெற்ற  விவாதத்தில்  கனடாவின் சார்பில்   ஹரி ஆனந்த சங்கரி உரையாற்றினார். 

ஹரி ஆனந்த சங்கரி  அந்நாட்டின் பாராளுமன்ற  உறுப்பினர் என்ற வகையில்  கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி   இலங்கை மீதான விவாதத்தில் உரையாற்றினார்.  

அவர்  தனது  உரையில் குறிப்பிடுகையில்;

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். இலங்கை சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டமை,  இழப்பீட்டு அலுவலகம் நியமிக்கப்பட்டமை, என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்றார்.

ஹரி ஆனந்த சங்கரி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரின்  மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07