(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் அண்மையில் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை போதைப் பொருட்களில் 1200 கிலோ வரையிலான போதைப் பொருட்கள் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அழிக்கப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவும், போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
இதனிடையே கொழும்பின் நிர்மாண பணிகள் இடம்பெறும் வேலைத் தளங்களில் சேவையாற்றும் 80 வீதமான தொழிலாளர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM