போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரித்து வந்தவர் சிக்கினார்

Published By: Vishnu

20 Mar, 2019 | 12:01 PM
image

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்து வந்த ஒருவர் இராஜகிரிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராஜகிரிய மொரவிடியாவ பாதைப் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 52 சாரதி அனுமதிப் பத்திரங்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கிஹனகே பிரித்தி சாந்த எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54