கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததுடன் 56 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டடம் 5 மாடிகளை கொண்டது ஆகும்.
தரைதளம் மற்றும் முதல் மாடி கட்டட பணிகள் முடிந்து அங்கு பல கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்று அந்த வணிக வளாகத்தின் கட்டட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தபோதே நேற்று மாலை 4 மணி அளவில் குறித்த கட்டம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகவளாக கடைகளில் இருந்தவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட, தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கும் 3 பேரை உயிரிழந்த நிலையில் சடலாக மீட்டுள்ளதுடன், 56 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் முன்முரமாக முன்னெடுக்கப்பட்டு விருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM