(எம்.எப்.எம்.பஸீர்)
தான் அமைச்சராக பதவி வகித்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சொத்து பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லை என குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சரும் குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த நான்கு வழக்குகளில் இருந்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார்.
ஏற்கனவே இதனையொத்த வழக்கொன்றிலிருந்து அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்குத் தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, குறித்த நான்கு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையிலேயே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM