4 வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

Published By: Vishnu

19 Mar, 2019 | 07:34 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தான் அமைச்சராக பதவி வகித்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சொத்து பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லை என குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சரும் குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த நான்கு வழக்குகளில் இருந்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார். 

ஏற்கனவே இதனையொத்த வழக்கொன்றிலிருந்து அவர்  நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்குத் தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, குறித்த நான்கு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையிலேயே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53