"தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள்"

Published By: Vishnu

19 Mar, 2019 | 07:27 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுகின்ற நிலையில், புத்தாக்க நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கவென 50 மில்லியன் ரூபாவே முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று தெரிவித்துள்ளார்.

புத்தாக்க முயற்சிகள் சார்ந்த அதிகளவிலான ஊக்குவிப்புகள் தேவை என்பதை உணர்தல் வேண்டும். ஆனால், இவ்விடயம் இன்னமும் இங்கு உணரப்படவில்லை என்றே இந்த வரவு – செலவுத் திட்டமும் எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08