(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுகின்ற நிலையில், புத்தாக்க நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கவென 50 மில்லியன் ரூபாவே முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று தெரிவித்துள்ளார்.
புத்தாக்க முயற்சிகள் சார்ந்த அதிகளவிலான ஊக்குவிப்புகள் தேவை என்பதை உணர்தல் வேண்டும். ஆனால், இவ்விடயம் இன்னமும் இங்கு உணரப்படவில்லை என்றே இந்த வரவு – செலவுத் திட்டமும் எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM