பெய்ஜிங், ( சின்ஹுவா) ஆசிய நாகரிகங்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கான மகாநாடொன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாட்டு நிறைவேற்று குழு திங்களன்று அறிவிக்கவுள்ளது.
' ஆசிய நாகரிகங்கள் மத்தியில் பரிமாற்றங்களும் பரஸ்பரம் கற்றலும் பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சனசமூகமும் ' என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவிருக்கும் மகாநாட்டில் ஆரம்பவைபவம் உட்பட 6 அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆசிய கலாசார களியாட்ட விழா, ஆசிய நாகரிக வாரம் மற்றும் ஆசிய உணவுத் திருவிழா போன்ற வேறு நிகழ்வுகளும் மகாநாட்டின்போது இடம்பெறும்.
ஆசியா மற்றும் பிராந்தியங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களும் மனித சமூகத்தின் பலவேறு துறைகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் மகாநாட்டுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM