திடீரென தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி 

Published By: Digital Desk 4

19 Mar, 2019 | 05:48 PM
image

நாவலபிட்டியிலிருந்து தலவாகலை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நாவலபிட்டி தலவாகலை பிரதான வீதியின் கடியஞ்சேன பகுதியில் வைத்து இன்று பகல் 2.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலபிட்டியிலிருந்து தலவாகலைக்கு பயணிகள் இருவரை ஏற்றிச் சென்ற போதே குறித்த முச்சக்கரவண்டி தீ பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே குறித்த தீ பரவலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்பட்டாத போதிலும்  முச்சக்கரவண்டி முற்றாக தீக்கிரையானது.

இதனையடுத்து  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31