பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு

Published By: Priyatharshan

16 Apr, 2016 | 11:41 AM
image

மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல - வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விகாரையின் தலைமை தேரரால் தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த விகாரையின் நீர்த்தாங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 கைத்துப்பாக்கிகளும் மீடகப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆயுதங்கள் கடந்த 14ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி...

2024-03-30 14:02:00
news-image

சிறுவர்களிடையே பரவும் கை, கால், வாய்...

2024-03-30 13:09:28
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த நால்வர்...

2024-03-30 13:02:27
news-image

“லொகேஷன் குடு மல்லி” கைது

2024-03-30 12:13:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு...

2024-03-30 11:57:02
news-image

கோடரியால் தாக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-30 12:55:30
news-image

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

2024-03-30 12:06:22
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 13 பெண்கள் உட்பட...

2024-03-30 12:57:31
news-image

மனித பாவனைக்குதவாத 15 கோடி ரூபா...

2024-03-30 11:50:22
news-image

ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் !

2024-03-30 11:30:41
news-image

யாழ் மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு

2024-03-30 11:55:29
news-image

மியான்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்ட...

2024-03-30 12:04:40