சர்வதேச விசாரணை தேவையில்லை - இராணுவதளபதி

Published By: Rajeeban

19 Mar, 2019 | 11:35 AM
image

இலங்கை இராணுவம்  மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என அதன் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

படையினரை பாதுகாப்பதற்காக எந்த விதமான விசாரணைகளையும் எதிர்கொள்ளதயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் குற்றமிழைக்கவில்லை இதனால் நாங்கள் எந்த விசாரணை குறித்தும் அஞ்சவில்லை  என அவர் தெரிவித்துள்ளார்

யுத்தமென்றால் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது கசப்பான உண்மை,உயிரிழப்புகள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள மகேஸ் சேனநாயக்க ஆனால் நாங்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தினோம் என்பது இதன் அர்த்தமல்ல  எனவும் தெரிவித்துள்ளார்

கடந்த காலத்தை கிளறவேண்டாம்  கடந்த பத்து வருடங்களில் நாங்கள் செய்த சாதகமான விடயங்களை கருத்திலெடுங்கள் எனவும் இலங்கையின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை அவசியமில்லை என தெரிவித்துள்ள இராணுவதளபதி விசாரணைகளை முன்னெடு;ப்பதற்கான திறன் எங்கள் நீதித்துறையினரிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58