"விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்" 

Published By: Vishnu

18 Mar, 2019 | 06:27 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்  சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில்  இதில் உரையாற்றவுள்ள சர்வதேச நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள்   சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில்  வலியுறுத்தவுள்ளனர். 

அதாவது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நீதியை நிலைநாட்டுவதற்கான  பொறுப்புக்கூறல் பொறிமுறையில்   சர்வதேச  நீதிபதிகள்  உள்ளடக்கப்படவேண்டுமென்ற  கோரிக்கையையே நாளைமறுதினம் சர்வதேச நாடுகள் மற்றும்  மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர்.  

எனினும் இதன்போது இலங்கையின் சார்பில் விவாதத்தில் கலந்துகொள்ளும்  அரச தரப்புப் பிரதிநிதிகள் இந்தக்கோரிக்கையை நிராகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவே தெரிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51