(ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் இதில் உரையாற்றவுள்ள சர்வதேச நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர்.
அதாவது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையையே நாளைமறுதினம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர்.
எனினும் இதன்போது இலங்கையின் சார்பில் விவாதத்தில் கலந்துகொள்ளும் அரச தரப்புப் பிரதிநிதிகள் இந்தக்கோரிக்கையை நிராகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவே தெரிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM