சீனாவின் ஒரு மண்டலம் - ஒரு பாதை (நவீன பட்டுப்பாதைத் திட்டம்) திட்டத்தின் கீழான ஒரு தோல்வியடைந்த செயற்திட்டமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் மாறியிருக்கின்றது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஒரு மண்டலம் - ஒரு பாதைத் திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தை நிர்மாணித்ததில் இலங்கை மீது எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் அது முதலீடுகளில் இருந்து பலன்கள் எவற்றையும் தருவதற்கு தவறியமையே ஆகும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM