'நவீன பட்டுப்பாதையில் தோல்வியடைந்த ஒரு செயற்திட்டமாக அம்பாந்தோட்டை துறைமுகம்'

Published By: Vishnu

18 Mar, 2019 | 05:58 PM
image

சீனாவின் ஒரு மண்டலம் - ஒரு பாதை (நவீன பட்டுப்பாதைத் திட்டம்) திட்டத்தின் கீழான ஒரு தோல்வியடைந்த செயற்திட்டமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் மாறியிருக்கின்றது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

ஒரு மண்டலம் - ஒரு பாதைத் திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தை நிர்மாணித்ததில் இலங்கை மீது எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் அது முதலீடுகளில் இருந்து பலன்கள் எவற்றையும் தருவதற்கு தவறியமையே ஆகும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49