நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யூட்ரெக்ட் நகரத்தில், டச்சு நகரத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீதே மேற்கண்ட துப்பாக்கி சூடு சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டு வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத் தாக்குதலை மேற்கொண்டவர் சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பிச் சென்றதாக தெரிவித்த பொலிஸார் இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்பது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.
நெதர்லாந்து நாட்டில் உட்ரெச்ட் பகுதியில் டச்சு நகரத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM