மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட எழுவர் கைது 

Published By: Digital Desk 3

18 Mar, 2019 | 02:40 PM
image

அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஏழு பேரை பொஹவந்தலாவை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பொஹவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாக்கலை மற்றும் பிரிட்வேல் பகுதிகளில் பொஹவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேக நபர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொஹவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 23 , 40 , 46 , 35 , 45 ஆகிய வயதுகளையுடைய சந்தேக நபர்கள் ஏழுப்பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37