அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஏழு பேரை பொஹவந்தலாவை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பொஹவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாக்கலை மற்றும் பிரிட்வேல் பகுதிகளில் பொஹவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேக நபர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொஹவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 23 , 40 , 46 , 35 , 45 ஆகிய வயதுகளையுடைய சந்தேக நபர்கள் ஏழுப்பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM