கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கான தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா பஸ் நிலையத்தில் ஏற்பட்ட முறண்பாட்டினை அடுத்து இன்றுமுதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கிளிநாச்சி தனியார் போக்குவரத்து சங்க தலைவர் நகுலன் தெரிவிக்கின்றார்.
ஏனைய மாவட்டங்களை போன்று குறுந்தூர சேவை அடிப்படையில் சேவைகளை முன்னெடுக்கும் வகையில் சேவைகளை அங்கிருந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் வவுனியா நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவதாகவும் தெரிவித்தே குறித்த பகிஸ்கரிப்பை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தினர் குறிதத் விடயம் தொடர்பில் ஐந்து நாட்களிற்குள் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளதாகவும், அதுவரை குறித்த பகுதிக்கான சேவையை மேற்கொள்ள கிளிநாச்சி மாவட்ட தனியார் புாக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM