கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கான தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு 

Published By: Digital Desk 4

18 Mar, 2019 | 01:54 PM
image

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கான தனியார் பஸ் சேவை பகிஸ்கரிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா பஸ் நிலையத்தில் ஏற்பட்ட முறண்பாட்டினை அடுத்து இன்றுமுதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கிளிநாச்சி தனியார் போக்குவரத்து சங்க தலைவர் நகுலன் தெரிவிக்கின்றார். 

ஏனைய மாவட்டங்களை போன்று குறுந்தூர சேவை அடிப்படையில் சேவைகளை முன்னெடுக்கும் வகையில் சேவைகளை அங்கிருந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் வவுனியா நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவதாகவும் தெரிவித்தே குறித்த பகிஸ்கரிப்பை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தினர் குறிதத் விடயம் தொடர்பில் ஐந்து நாட்களிற்குள் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளதாகவும், அதுவரை குறித்த பகுதிக்கான சேவையை மேற்கொள்ள கிளிநாச்சி மாவட்ட தனியார் புாக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22