நாளைய உப குழு கூட்­டத்தில் சிறி­தரன் உரை­யாற்­றுவார்

Published By: Vishnu

17 Mar, 2019 | 08:13 PM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீறி­கஜன்)

ஐக்­கிய நாடுகள் மனி­த­வு­ரிமை பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ரா­னது ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் நாளைய தினம் ஜெனிவா வளா­கத்தில் இடம்­பெறும் இலங்கை தொடர்­பான முக்­கிய உப குழு கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் உரை­யாற்­ற­வுள்ளார். 

பசுமை தாயக அமைப்­பா­னது ஏற்­பாடு செய்­துள்ள இவ் உப குழுக் கூட்­ட­மா­னது ஜெனிவா வளா­கத்­தி­லுள்ள குழு அறையில் நாளை நண்­பகல் 12 தொடக்கம் 1 மணி வரை இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும் இக் கூட்­டத்தில்  லண்டன் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டாளர் டிர்ட்றே மர்னோல், சுவிஸ் நாட்டின் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டாளர் யூவிஸ் வோவி, பசுமை தாயகம் அமைப்பின் பிர­தி­நிதி மற்றும் தமி­ழக சட்­ட­மன்ற உறுப்­பினர் டாக்டர் செந்தில் மற்றும் பிரான்ஸ் மனி­த­வு­ரிமை தமிழர் நிலை­யத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் எஸ்.வி.கிரருபாகரன் ஆகியோர் இதன்போது உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01