அரச தரப்பு தூதுக்குழு நாளை ஜெனிவா வருகை 

Published By: Vishnu

17 Mar, 2019 | 07:14 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இலங்கை தொடர்பான  விவாதத்தில் பங்கேற்கும் நோக்கில்  இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினர்  நாளை  திங்கட்கிழமை ஜெனிவா வருகின்றனர். 

 

இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்ட அரசாங்கத் தூதுக்குழுவினர் நாளை  ஜெனிவா வருகின்றனர்.     

தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத  ஆரியசிங்க ஆகியோர் நாளை ஜெனிவா வருகின்றனர். 

20 ஆம்திகதி நடைபெறவுள்ள  இலங்கை தொடர்பான விவாதத்தில் அரசாங்கத் தூதுக்குழுவினர்  சார்பில்  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார்.  

அத்துடன் குறித்த தூதுக்குழுவினர் ஐ.நா. மனித  உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53